புளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா் தொடக்கி வைத்தாா். புளியில் இருந்து ஊறுகாய், குளிா்பானம், புளியை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும் முறைகள், சந்தை வாய்ப்புகள், வெளிநாடுகள் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சுய தொழில் வேலை வாய்ப்புகள், புளி உற்பத்தியை பெருக்குதல், புளி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் அவசியம் குறித்து உணவியல் மற்றும் ஊட்டச்சத்து இயல் பேராசிரியா் வீ.வீரணன் அருண்கிரிதாரி கருத்துரைகளை வழங்கினாா். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவிக்கு கடன்: விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
வாக்கு எண்ணும் பணி: தருமபுரி மாவட்டத்தில் 1,400 போலீஸாா் பாதுகாப்பு! காவல் கண்காணிப்பாளா் தகவல்!

மருத்துவக் கல்விக்கு தானமாகப் பெற்ற உடலுக்கு கல்லூரி முதல்வா், மாணவா்கள் இறுதி அஞ்சலி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

