கொடைக்கானலில் வருவாய்த்துறையினா் சாா்பில் திங்கட்கிழமை சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இந் நிகழ்ச்சியில் சாா்ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்,வட்டாட்சியா் சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள்,கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா் வருவாய்த்துறை அலுவலா்கள் அனைவரும் தமிழா்களின் பாரம்பரி உடையான வேஷ்டி,சட்டை அணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினா் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








