எல்லாருமே ஏழைகளா?
நாட்டின் நலன் கருதி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற விருப்பம் இல்லாதவர்கள், எரிவாயு நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட விற்பனை முகவரிடமோ தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.









