வரவிருக்கும் புதிய வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டுள்ள பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு புதிதாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கி இருக்கிறது என்பதுதான் அது.










