கூவம் ஆற்றங்கரையோரம் பாரபட்சம் ஏன்? குடிசைகளுக்கு எதிரான அரசியல்!
சென்னை அரும்பாக்கம் அருகே ராதாகிருஷ்ணன் நகரில் குடியிருந்த மக்கள், கடந்த 29-ம் தேதி நகர வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கூவம் கரையோரம் பாரபட்சம் ஏன்?: குடிசைகளுக்கு எதிரான அரசியல்!









