நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!
ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி 278 நாள்களுக்குப் பின் அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!










