மானாமதுரையில் தொழிலாளர்களாக வேலைசெய்து வருமானம் ஈட்டி சாதிக்கும் பெண்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செங்கல்சூளை, செங்கல் காளவாசல், மண்பாண்ட பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு, ஏராளமான பெண்கள், வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.

மானாமதுரையில் குலாலர் தெருவில் உள்ள தொழில் கூடத்தில் சூளையில் வேக வைத்த மண்பாண்டப் பொருள்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்











