சித்திரவதைக்கு ஜே!
சித்தரவதையில் ஈடுபடும், அதற்கு உடந்தையாக இருக்கும் காவலா் அல்லது காவல் துறை அதிகாரியைப் பொறுப்பேற்க வைக்கும் சட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதால்தான், 2018முதல் 2021 வரையில் காவல்துறை மரணங்களுக்கு எந்தவொரு காவலரோ, அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை

IANS








