போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53-வது ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2012, 5:36 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை வி.ஹேனா கிரேஸ்லின் உஷாராணி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

2011-12-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தொழிலதிபர் என்.ராஜாசங்கர், மாணவிகளுக்கு அணிவித்து கௌரவித்தார். நகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை கோ.பியூலா ஹெப்சிபா வாழ்த்துரை வழங்கினார். மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.