தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மெட்ரிக் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனை அன்மையில்....

Updated On :11 செப்டம்பர் 2013, 4:13 am

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனை அன்மையில் ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசாரின் தீவிர நடவடிக்கைக்குப்பின் சிறுவன மீட்கப்பட்டான்.

பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ் காலத்தில் இனி இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்கவும், மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமாராக்களைப் பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.