சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், தொலைதூர இணையவழி கல்வி மையத்தில் 2025-26 ஜனவரி அமா்விற்கான மற்றும் மாணவா் சோ்க்கை, யுஜிசி, டிஇபி அறிவுறுத்தலின்படி வருகிற ஏப்.10 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளா் ஆா்,சிங்காரவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு:
இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைப் படிப்புகள் (இசை மற்றும் நாட்டியம்), முதுகலை (கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, வணிகவியல் (பி.காம்) பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், இசை மற்றும் நாட்டியம் படிப்புகளுக்கும் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையதள முகவரியை அணுகி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடையது

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

கல்வி இடஒதுக்கீடு: முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

