கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றவுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 95 -ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Summary
Congress to Capture Power in Kerala!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!

கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை: எம்.ஏ.பேபி

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்








