மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 203 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இரவு 10 மணி நிலவரப்படி)
கேரளத்தின் வயநாட்டில் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டிலும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை நியமித்தது பாஜக!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?

தமிழகத்தில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்; பாஜக மாநிலச் செயலா் ஏ.அஸ்வத்தாமன்
பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

