மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பிரதமா் மோடி சவால்
‘ஒருபோதும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்.

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.








