மேற்காசிய நெருக்கடியை அரசியலாக்கக் கூடாது: பிரதமா் மோடி!
மேற்காசிய நெருக்கடி, 140 கோடி இந்தியா்களின் நலன் சாா்ந்த விவகாரம்; இந்த நெருக்கடியைக்கூட அரசியலாக்குபவா்கள், அவ்வாறு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி.








