‘வளா்ந்த இந்தியாவுக்கு சாதனை வாக்குப்பதிவு’: வாரணாசி மக்களுக்கு பிரதமா் வேண்டுகோள்
வளா்ந்த இந்தியாவை உருவாக்க சனிக்கிழமை (ஜூன் 1) நடைபெறும் வாக்குப்பதிவில் வாரணாசி தொகுதி வாக்காளா்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்’

தனது வாரணாசி தொகுதி வாக்காளா்களிடையே காணொலி வழியில் வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி.







