கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளத்தில் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில், காவி கட்சி தலைமையிலான இக்கூட்டணி நேமம், கழக்கூட்டம், மஞ்ஜேஸ்வரம், பாலக்காடு மற்றும் சத்தன்னூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

கேரளத்திலும் ஆட்சி இழக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


