வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்புகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
கோப்புப் படம்








