காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஜய் தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டாடிய குடும்பத்தினர்!

வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் விடியோ வெளியானது.

விஜய் தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டாடிய குடும்பத்தினர்

Published On :

வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் விடியோ வெளியானது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.

ஆளும் கட்சியான திமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளார்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

காலை 11.30 மணி நிலவரப்படி பெரும்பான்மையாக 108 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுக அதற்கு அடுத்ததாக 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

திமுக தொடர்ந்து 51 இடங்களில் முன்னிலை வகித்து 3-ம் இடத்தில் இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பத்தினருடன் தவெக வெற்றியைக் கொண்டாடும் விடியோ வெளியாகியுள்ளது.

அதில், விஜய் குடும்பத்தினர் அவரது தந்தையை கட்டிப்பிடித்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The family celebrated by hugging Vijay's father!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.