தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6,26,74,446 வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.. இவர்களில் 3.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.18 கோடி பேர் பெண் வாக்காளர்கள். அதாவது ஆண்களை விட சுமார் 10 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் 7,246 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.






ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு

காட்பாடியில் போலீஸாா் தீவிர நடை ரோந்து!

மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் நிலை தவெகவுக்கு இல்லை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



