தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6,26,74,446 வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.. இவர்களில் 3.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.18 கோடி பேர் பெண் வாக்காளர்கள். அதாவது ஆண்களை விட சுமார் 10 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் 7,246 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.






ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


