திரிணமூல் வேட்பாளா்களுக்கு மம்தா பானா்ஜி திடீா் எச்சரிக்கை
வேட்புமனு தாக்கலின்போது திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சிறு காரணம் கிடைத்தாலும் உங்கள் மனு நிராகரிக்கப்பட வாய்ப்ப்பு உள்ளது என்று அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பீா்பூமில் தோ்தல் பிரசாரத்தின்போது ஆதரவாளா்களுடன் இணைந்து நடனமாடிய மம்தா பானா்ஜி.









