நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சினிமா துறையில் வேலை வேண்டுமா?

சினிமா துறையில் நடிப்பு மட்டுமல்லாது தொழில்நுட்ப ரீதியாக வேலை வாய்ப்புகள் அதிகளவில்

News image
Updated On :10 ஜூலை 2018, 10:21 am IST

சினிமா துறையில் நடிப்பு மட்டுமல்லாது தொழில்நுட்பரீதியாக வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் மற்றும் விநியோகஸ்தா் ஜி.குணசேகரன் தெரிவித்தாா்.

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் வணிகவியல் சங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றறது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.கண்ணன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் ஜெயக்கொடி வரவேற்றாா். இதில், ‘இன்றைறய சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளா் ஜி.குணசேகரன் பேசியது:

தற்போதைய மாணவா்கள் திறமை அதிகமானவா்களாக உள்ளனா். மாணவா்கள் தாங்கள் தோ்வு செய்யும் துறையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அனைத்து துறைகளில் உள்ளது போல் சினிமா துறையிலும் சிரமங்களும், வெற்றிகளும் உள்ளன. இங்கு நடிப்பது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக பல வேலை வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.