ரூ. 92,300 சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
ரூ. 92,300 சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: எல்லை பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 72

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ASI (DM Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

பணி: HC (Carpenter) -04
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

பணி: HC (Plumber) - 02
பணி: Constable(Sewerman) - 02
பணி: Constable(Generator Operator) - 24
பணி: Constable (Generator Mechanic) - 28
பணி: Constable (Linemen) - 11
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 59,100

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிளஸ் 2 அடிப்படை தகுதியாக உள்ளது. சில பணிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 26.12.2021 தேதியின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com