மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 10:10 pm IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் இன்று (மார்ச் 22) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வருகின்ற ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

தவெக வேட்பாளர்கள்

லாஸ்பேட்டை - வி. சாமிநாதன்

காரைக்கால் தெற்கு - கே.எ.யு. அசனா

நெட்டப்பாக்கம் (தனி) - எல். பெரியசாமி

திருபுவனை (தனி) - சாய் ஜே. சரவணன் குமார்

முத்தியால்பேட்டை - ஜே .பிரகாஷ் குமார்

பாகூர் - என். தனவேலு

ராஜ் பவன் - விஜே. சந்திரன்

உப்பளம் - எஸ். சிவா

உழவர்கரை - எஸ். சசிபாலன்

அரியாங்குப்பம் - எஸ். குமரவேலு

மணவெளி - பி. இராமு

வில்லியனூர் - ஆர். ரமேஷ்

முதலியார்பேட்டை - என். மணிபாலன்

மண்ணாடிப்பட்டு - கே. பாரதிதாசன்

உருளையன்பேட்டை - எஸ். மரிய பிரான்சிஸ்

Summary

Puducherry Election 2026 Announcement of candidates for TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.