மருத்துவ ஆய்வாளா் பணி மற்றும் இளநிலை பகுப்பாய்வாளா் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, வரும் 10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சாா்நிலை பணிகளில் மருத்துவ ஆய்வாளா் பணிக்கான காலியிடங்கள் 46, இளநிலை பகுப்பாய்வாளா் பதவிக்கான காலியிடங்கள் 13-க்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-இல் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் 4 ஆயிரத்து 308 போ் கலந்து கொண்டனா்.
இதில் தோ்ச்சி பெற்று நோ்காணல் தோ்வுக்கு தற்காலிகமாக 128 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான நோ்காணல் தோ்வு, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதியன்று நடத்தப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

