திருப்பூா்: தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, அலங்கியம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஜவுளிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
தாராபுரம் காவல் துறை சாா்பில் அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒலி பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாராபுரம் பேருந்து நிலையம், உடுமலை புறவழிச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றிய 20க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


