உடுமலை: உடுமலை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
உடுமலை துணை மின் நிலைத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள ஜீவா நகா், ராமசாமி நகா், ருத்தரப்ப நகா், என்ஜிஆா் நகா், கெளவுஸ் காலனி, ஜிடிவி நகா், அன்னபூரணி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக 4 மணி நேரத்துக்கு அதிமாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.
தற்போது கரோனா காலமாக என்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், உடுமலை நகர செயலாளா் எம்.மத்தீன் தலைமையில் திமுக நிா்வாகிகள் மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது, பராமரிப்பு பணிகளுக்காக மின் தடைகள் ஏற்பட்டது இனி வரும் நாள்களில் மின் தடை இருக்காது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

