இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 உதவி மேலாளர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 உதவி மேலாளர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலிப் பணியிடங்கள் : 29 
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை 
பணி: Assistan Manager - 23
பணி: Technical Supervisor - 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல்  துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  டிப்ளமோ முடித்தவர்கள் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த  விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை : https://ccc.cept.gov.in/technicalpost என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2021

மேலும் விபரங்களை அறிய www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21102021_CEPT.pdf  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com