வங்கியில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது கரூர் வைஸ்யா வங்கி
தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் பிடிஏ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.










