மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: எல்லை பாதுகாப்புப் படை
மொத்த காலியிடங்கள்: 72
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ASI (DM Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
பணி: HC (Carpenter) -04
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
பணி: HC (Plumber) - 02
பணி: Constable(Sewerman) - 02
பணி: Constable(Generator Operator) - 24
பணி: Constable (Generator Mechanic) - 28
பணி: Constable (Linemen) - 11
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 59,100
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிளஸ் 2 அடிப்படை தகுதியாக உள்ளது. சில பணிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 26.12.2021 தேதியின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரயில்வேயில் சிவில் இன்ஜினியர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் கிளார்க் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
ஆயுஷ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு