கயிறு வாரியத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

கயிறு வாரியத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கயிறு வாரியத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும். 

நிறுவனம்: கயிறு வாரியம்

மொத்த காலியிடங்கள்: 36 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவியாளர் - 09
பணி: விற்பனையாளர் - 05
பணி: கிளார்க் - 05
பணி: :ஷோரூம் மேலாளர் - 04 
பணி: இளநிலை சுருக்கெழுத்தர் - 04
பணி: பயிற்சி உதவியாளர் - 03
பணி: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் - 02, 
பணி: மெஷின் ஆப்பரேட்டர் - 01
பணி: ஹிந்தி தட்டச்சர் - 01 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://coirboard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பதவிகளை பொறுத்து மாறுபடுகிறது. ரூ.500, ரூ.400, ரூ.300 என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.9.2021 மாலை 6:00 மணி.

மேலும் விவரங்கள் அறிய http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com