இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'தொழில்பழகுநர்' பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:07 pm IST

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'தொழில்பழகுநர்' பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 360

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
டெக்னிக்கல் பிரிவு: 
1. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 25
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 50
3. மெக்கானிக்கல் - 25 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
உதவித் தொகை: மாதம் ரூ. 10,400. 

கிராஜூவேட் பிரிவு: 
1. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 125
3. மெக்கானிக்கல் - 50
4. எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் - 10 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.11,110.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.