திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

கர்நாடகம் மாநிலம், மங்களூருவில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 25 அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 12:45 pm IST

கர்நாடகம் மாநிலம், மங்களூருவில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 25 அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25 

பணி மற்றும் காலி.யிடங்கள் விவரம்: 
பணி: Assistant Executive(HR) - 04
பணி: Assistant Executive (Marketing) - 06 
பணி: Assistant Executive (Corporate Communication) - 01
பணி: Assistant Executive (Law) - 04
பணி: Assistant Engineer (Fire) - 01
பணி: Assistant Executive (Finance) - 05
பணி: Assistant Executive (Internal Audit) - 01
பணி: Assistant Executive (Secretarial) - 02
பணி: Assistant Executive (Shipping) - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பிஇ, பி.டெக், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:  21.05.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  http://mrpl.recttindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2022

மேலும் விவரங்கள் அறிய http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.82_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.81_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.%2080_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.