கர்நாடகம் மாநிலம், மங்களூருவில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 25 அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலி.யிடங்கள் விவரம்:
பணி: Assistant Executive(HR) - 04
பணி: Assistant Executive (Marketing) - 06
பணி: Assistant Executive (Corporate Communication) - 01
பணி: Assistant Executive (Law) - 04
பணி: Assistant Engineer (Fire) - 01
பணி: Assistant Executive (Finance) - 05
பணி: Assistant Executive (Internal Audit) - 01
பணி: Assistant Executive (Secretarial) - 02
பணி: Assistant Executive (Shipping) - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பிஇ, பி.டெக், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 21.05.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://mrpl.recttindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2022
மேலும் விவரங்கள் அறிய http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.82_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.81_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.%2080_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள்

பாமக கொடியேற்று விழா

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (17.7.2026) 12 ராசிகளுக்கும்! மேஷ ராசிக்கு சுபகாரியம்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



