பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 05
பணியிடம்: புது தில்லி
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000
தகுதி: இதழியலில் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம், உருது, இந்தியில் முதுநிலைப் பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் அச்சு, தொலைகாட்சி, டிஜிட்டல், வானொலியில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | முதுநிலை ஆசிரியா் பணி: ஆங்கிலம், கணிதம், கணித அறிவியல் பாடத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://prasarbharati.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-27.01.2022-for-the-position-of-NRT-Urdu-in-NSD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!