பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 05
பணியிடம்: புது தில்லி
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000
தகுதி: இதழியலில் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம், உருது, இந்தியில் முதுநிலைப் பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் அச்சு, தொலைகாட்சி, டிஜிட்டல், வானொலியில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | முதுநிலை ஆசிரியா் பணி: ஆங்கிலம், கணிதம், கணித அறிவியல் பாடத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://prasarbharati.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-27.01.2022-for-the-position-of-NRT-Urdu-in-NSD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


