
எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள Marketing Executive மற்றும் Contractor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள
Marketing Executive மற்றும் Contractor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
பணி: Marketing Executive
காலியிடங்கள்: 100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Contractor
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஆசிரியரல்லாத வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?
சம்பளம்: மாதம் ரூ.7,000 முதல் ரூ.25,000
விண்ணப்பிக்கும் முறை: https://www.ncs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்கள் அறிய https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=08rtOE23I00%3D&RowId=08rtOE23I00%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விவரங்கள் அறிய https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=YYDvTJ4Kk2E%3D&RowId=YYDvTJ4Kk2E%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் 600 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






