மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2022, 1:18 pm IST


சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Materials Manager - 03
சம்பளம்: மாதம் ரூ.10,750 - 16,750

பணி: Senior Assistant Traffic Manager - 06
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 வழங்கப்படும். 

பணி: Executive Engineer - 16
சம்பளம்: மாதம் ரூ.10,750 - 16,750 வழங்கப்படும். 

பணி: Managing Director
சம்பளம்: மாதம் ரூ.1,80,000 - 3,20,000 வழங்கப்படும். 

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chennai Port Authority, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்கும் முறை: www. Chennaiport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்த தெரிந்துகொண்டு அதன்படி விண்ணப்பிக்கவும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.