குரூப் 1 தேர்வுத் தேதி அறிவிப்பு

ஜூலை 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வுத் தேதி அறிவிப்பு

குரூப் 1 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

காலியாகவுள்ள 90 துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுத் தேதி அறிவிப்பு
இந்திய அஞ்சல்துறை வங்கியில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

ஜூலை 13-ஆம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு எழுத விரும்புவோர் இன்று(மார்ச் 28) முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com