மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மார்ச் 28-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

ஐபிஎல் கோப்பை - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :8 மார்ச் 2026, 7:14 pm IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்று வருகிறது.

இந்திய அணி கோப்பையை வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 28-ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதை அதன் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கும் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

An official announcement has been made that the IPL cricket season will begin from March 28th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.