மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

அறிவியல் கண்காட்சியகத்தில் டெக்னீசியன், அலுவலக உதவியாளர் வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தேசிய அறிவியல் மியூசிய கவுன்சிலில் (என்.சி.எஸ்.எம்.,) காலியாக உள்ள 12 டெக்னீசியன், அலுவலக உதவியாளர் பணி

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 11:19 pm IST

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தேசிய அறிவியல் மியூசிய கவுன்சிலில் (என்.சி.எஸ்.எம்.,) காலியாக உள்ள 12 டெக்னீசியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை(செப்.30) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technician-A -

காலியிடங்கள்: 6

1.carpenter-3

2.Fitter-1

3.Draughtsman-1

4.Electronics-1

சம்பளம்: மாதம் ரூ.19,300 - 63,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.ஐ.டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.9.2024 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant Gr.III

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.19,300 - 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பத்து நிமிடத்தில் ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.9.2024 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 885

விண்ணப்பிக்கும் முறை: https://ncsm.gov.in/notice/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2024

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.