திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ராணுவப் பணியில் 15 ஆண்டுகள் முடித்து, ஆர்மி ஸ்பெஷல் சர்டிபிகேட் அல்லது கடற்படையிலோ, விமானப் படையிலோ கரஸ்பாண்டிங் சான்றிதழ் பெற்ற முன்னாள் படைவீரர்கள், பட்டப்படிப்பு தகுதிக்கு நிகரான ரிசர்வ்டு காலியிட குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் என தமிழக அரசால் ஜன.23-இல் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இத்தகைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04366-220210 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவேன்: பி.தங்கமணி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


