மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரூ.1,00,000 சம்பளத்தில் தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை!

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2022, 12:43 pm IST

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகம்(TANCOIR)

பணியிடம்: கோயம்புத்தூர்

பணி: Chief Executive Officer - 1

பணி: Associates (Internal Markets & Domestic Markets) -6

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  35 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://fametn.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 01.12.2022

Related Article

விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.58,600 சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலை!

தேர்வு கிடையாது... ரூ.1,00,000 சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை!

ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய வருமான வரித்துறையில் வேலை!

குரூப் 'ஏ' மற்றும் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.