
தேர்வு கிடையாது... ரூ.1,00,000 சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை!
SPORTS AUTHORITY OF INDIA, NORTHERN REGIONAL CENTER, SONEPAT INVITES ONLINE APPLICATION FOR THE POST OF YOUNG PROFESSIONAL , YOUNG PROFESSIONAL AND JUNIOR CONSULTANT

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (எஸ்ஏஐ) காலியாக உள்ள Junior Consultant மற்றும் Young Professional பணியிடங்களுகாகன புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டுத் துறையை சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்
பணி: Junior Consultant - 1
வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000
பணி: மற்றும் Young Professional - 5
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/sai/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2022
மேலும் விவரங்கள் அறிய
https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1668688139_Junior%20Consultant%20(Infra)%20and%20YP%20(GM%20and%20ARM).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய வருமான வரித்துறையில் வேலை!
குரூப் 'ஏ' மற்றும் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வேலை... வேலை... வேலை... இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






