தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? பிப்.16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3167 ஜிடிஎஸ் பதவியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? பிப்.16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3167 ஜிடிஎஸ் பதவியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஜிடிஎஸ்

காலியிடங்கள்: 3,167

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.29,380

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://tamilnadupost.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com