அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய்கிழமை வரை 155-ஆக அதிகரித்துள்ளது.
அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தால் பலர் உயிரிழந்த அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155-ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 வெவ்வேறு நிகழ்வுகளில் கோலகட் பகுதியில் 95 உயிரிழப்புகள், ஜோர்ஹத் பகுதியில் 60 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளச்சாராயம் விநியோகித்தது தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


