சென்னை-மங்களபுரம் இடையிலான ரயில் செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது.
சென்னை-மங்களபுரம் இடையிலான 12601 அதிவிரைவு மெயில் ரயில், ஷோரணூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது. பாலக்காடு வழித்தடத்தில் இருந்து ஷோரணூர் ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் அதிகாலை 5:50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதனால், அப்பகுதியிலான ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் தடம் புரண்ட ரயில் சரிசெய்யப்பட்டது. எனவே செவ்வாய்கிழமை மதியம் முதல் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


