ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தங்கம் வாங்கச் சென்ற தந்தை, மகனிடம் இருந்து ஆர்.பி.எஃப் போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல்

ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:49 pm

ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். அப்போது சதீஷ் (25) மற்றும் அவரது தந்தை சோமேஸ்வர ராவ் (55) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்ததாக ஆர்பிஎஃப் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த இரண்டு பேரும் நெல்லூருக்கு பிரபல நகைக்கடைக்காக தங்கம் வாங்கச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரிடம் இருந்து ரூ.63 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீஸார், அதனை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.