கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்தது அருகில் இருந்த இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.