தை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.