
/
நிகழ்வுகள்
மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
தை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

1 / 22
Loading...
Updated On :12 ஜனவரி 2019, 6:16 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




