வறண்டது சிட்லப்பாக்கம் ஏரி

வறண்டது சிட்லப்பாக்கம் ஏரி

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் ஒன்று சிட்லப்பாக்கம் ஏரி. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. கோடை காலம் என்பதால் ஏரி வறண்டு நிவையில், பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி கிடக்கிறது.
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com