
/
செய்திகள்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை மக்களிடம் நிலவி உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை பகுதிகளில் நகைக்கடைகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் தங்கம் வாங்கி குவித்து வந்தனர்.

1 / 37
Loading...
Updated On :19 ஏப்ரல் 2018, 8:12 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


